தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையகத்தினால் விழிப்புணர்வு செயலமர்வு

எம்.என்.எம்.அப்ராஸ்-
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையகத்தினால் விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை வெஸ்லி உயர்தரப்பாடசாலை மண்டபத்தில்(22) இடம்பெற்றது .
இவ் நிகழ்வானது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்ன ஜீவன் எச்.கூல் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்விக்கு பிரதம அதிதியாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகம்மட் கலந்து சிறப்பித்தார்.

மற்றும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் முகம்மட் கனி மற்றும் தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் லவநாதன் மற்றும் , திணைக்களங்களின் தலைவர்கள்,உயர் அதிகாரிகள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -