கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக கபில கால்லகே நியமனம் பெற்று தனது கடமைகளை வெள்ளிக் கிழமை(08)காலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி விஜயசிரி கந்தளாய் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்ததையடுத்தே புதிய பொறுப்பதிகாரியாக கபில கால்லகே நியமிக்கப்பட்டுள்ளார்.இவ் நிகழ்வில் கிண்ணியா பொலிஸார்கள் உட்பட தனது குடும்பங்கள் மற்றும் மதகுருமாராகள் எனப் பலரும் பங்கேற்றதுடன் மத அனுஷ்டானங்களும் இடம் பெற்றன.
கிண்ணியா பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக கபில கால்லகே நியமனம்
கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக கபில கால்லகே நியமனம் பெற்று தனது கடமைகளை வெள்ளிக் கிழமை(08)காலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி விஜயசிரி கந்தளாய் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்ததையடுத்தே புதிய பொறுப்பதிகாரியாக கபில கால்லகே நியமிக்கப்பட்டுள்ளார்.இவ் நிகழ்வில் கிண்ணியா பொலிஸார்கள் உட்பட தனது குடும்பங்கள் மற்றும் மதகுருமாராகள் எனப் பலரும் பங்கேற்றதுடன் மத அனுஷ்டானங்களும் இடம் பெற்றன.