கிண்ணியா பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக கபில கால்லகே நியமனம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக கபில கால்லகே நியமனம் பெற்று தனது கடமைகளை வெள்ளிக் கிழமை(08)காலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி விஜயசிரி கந்தளாய் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்ததையடுத்தே புதிய பொறுப்பதிகாரியாக கபில கால்லகே நியமிக்கப்பட்டுள்ளார்.இவ் நிகழ்வில் கிண்ணியா பொலிஸார்கள் உட்பட தனது குடும்பங்கள் மற்றும் மதகுருமாராகள் எனப் பலரும் பங்கேற்றதுடன் மத அனுஷ்டானங்களும் இடம் பெற்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -