மருதமுனை இஸ்லாமியப் பிரச்சார மையம் ஏற்பாடு செய்துள்ள ஆண்,பெண் இருபாலாருக்குமான புனித நோன்புப் பெருநாள் தொழுகை நாளை சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு(16-06-2018)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெறவுள்ளது.இங்கு மையத்தின் தலைவரும்,மருதமுனை தாருள் ஹூதா மகளிர் அறபுக் கல்லுரியின் பணிப்பாளருமான கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தவுள்ளார்.
புனித நோன்புப் பெருநாள் தொழுகை நாளை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில்;;
மருதமுனை இஸ்லாமியப் பிரச்சார மையம் ஏற்பாடு செய்துள்ள ஆண்,பெண் இருபாலாருக்குமான புனித நோன்புப் பெருநாள் தொழுகை நாளை சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு(16-06-2018)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெறவுள்ளது.இங்கு மையத்தின் தலைவரும்,மருதமுனை தாருள் ஹூதா மகளிர் அறபுக் கல்லுரியின் பணிப்பாளருமான கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தவுள்ளார்.