மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பஸ்மீரின் அதிரடி நகர்வு!!!

எம்.வை.அமீர்,றம்ஸான் அபூபக்கர்- 
தேவையுடைய மக்களுக்காக நீண்ட காலமாக பல்வேறு உதவிகளை செய்துவரும் மக்கள் சேவகன் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் தொழிலதிபர் முஹர்ரம் பஸ்மீரின் அடுத்தகட்ட அதிரடியான தனது வட்டாரத்தில் இருள் மண்டிக்கிடந்த இடங்களுக்கு தனது சொந்தச்செலவில் பொறுமதியான LED தெருமின்விளக்களை பொருத்தும் நிகழ்வு 20.06.2018 ஆம் திகதி அவரது வட்டாரமான சாய்ந்தமருது 19ம் வட்டாரத்தில் இடம்பெற்றது.

தனது வட்டாரத்துக்கு முழுவதுமாக LED மின்விளக்குகளை பொருத்தி அழகுறச் செய்வது என்ற தனது திட்டத்துக்கு அமைவாக இந்த இரண்டாம் கட்ட நிகழ்வு இடம்பெற்றது.














எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -