எம்.ஜே.எம்.சஜீத்-அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு நேற்று (28) இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு புதிதாக நியமனம் பெற்றவர்களில் 13 பேர் இரண்டு நாள் கள விஜயம்மொன்றை மேற்கொண்டு வருகை தந்துயிருந்தனர்.
இதன் இறுதி நிகழ்வாக இன்று கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் அவர்களது கருத்துகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -