மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு




எம்.என்.எம்.அப்ராஸ்-

ல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை ஒழக்காற்று சபையின் ஏற்பாட்டில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் யூ. எல்.எம்.அமீன் தலைமையில் (05) இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 17ஆம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் கலந்து கொண்டு சிறப்பித்து மாணவர்களுக்கு சின்னம் சூட்டுவதையும் மேலும் இவ் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என் பலரும் கலந்து கொண்டனர்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -