கந்தளாய் இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கந்தளாய் அஸ் ஸபா இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு.

எப்.முபாரக்-
ந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கந்தளாய் அஸ் ஸபா இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அணிக்கு ஆறு பேரைக்கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் கந்தளாய் குளக்கோட்டன் விளையாட்ரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற போதே சம்பியனாக அஸ் ஸபா இளைஞர் கழக தெரிவாகியுள்ளது. பதினைத்திற்கும் மேற்பட்ட தமிழ்,சிங்கள இளைஞர் கழகங்கள் பங்கு பற்றியதோடு இறுதிப் போட்டியில் அஸ் ஸபா இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டது. இறுதிப்போட்டிகளுக்கு கந்தளாய் இளைஞர் கழக அதிகாரி எம்.ஜி.எஸ்.ரத்னாயக்க மற்றும் இளைஞர் கழக அங்கத்தவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -