தன்னை அசைக்க முடியாது என்பதனைக் காட்டினார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த

டந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள முடிவுகளின்படி அனைத்துக் கட்சிகளையும் விட முன்னாள் ஜனாதிபதியின் தாமரை மொட்டு அணி அதி கூடிய சபைகளைக் கைப்பற்றியுள்ளன.

ஆளும் கட்சியை ஆட்டம்காண வைக்கும் முடிவாகவே இத்தேர்தல் முடிவை எதிர்பார்க்க முடிவதாக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -