ஞானம் இலக்கிய பண்ணையின் ஏற்பாட்டில் எஸ் நடராஜன் எழுதிய திரைமறைவுக் கலைஞர்கள், ஞானம் பாலச்சந்திரன் எழுதிய பொய்மையும் வாய்மையிடத்து ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமை 24.02.2018 மாலை கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது இரு நூல்களின் முதற்பிரதிகளையும் நூலாசிரியர்களிடமிருந்து சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வதையும் பேராசிரியர் சபா ஜெயராசா, டாக்டர் தி. ஞானசேகரம், திருமதி ஞானம் ஞானசேகரம் ஆகியோர்கள் அருகில் இருப்பதையும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
ஏற்பாட்டில் எஸ் நடராஜன் எழுதிய திரைமறைவுக் கலைஞர்கள்
ஞானம் இலக்கிய பண்ணையின் ஏற்பாட்டில் எஸ் நடராஜன் எழுதிய திரைமறைவுக் கலைஞர்கள், ஞானம் பாலச்சந்திரன் எழுதிய பொய்மையும் வாய்மையிடத்து ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சனிக்கிழமை 24.02.2018 மாலை கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது இரு நூல்களின் முதற்பிரதிகளையும் நூலாசிரியர்களிடமிருந்து சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வதையும் பேராசிரியர் சபா ஜெயராசா, டாக்டர் தி. ஞானசேகரம், திருமதி ஞானம் ஞானசேகரம் ஆகியோர்கள் அருகில் இருப்பதையும் பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.