எம்.என்.என்.அப்ராஸ்-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 3வது பதவியேற்பு பூர்த்தியை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை நிகழ்வும்,துஆ பிராத்தனை
வைபவம் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி அவர்களின் தலைமையில் இன்று(2018/01/08) கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.ஏ அஸீஸ் அவர்களும் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -