ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு அலி ஸாஹிர் மெளலானா சந்திப்பு


டந்த வாரம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமனம் செய்யப்பட்ட முதலாவது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் (02.12) அன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது இக்குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரிய தீர்வினை பெற்றுதறுவதாக பாரளுமன்ற உறுப்பினர் அவர்களினால் உறுதியளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -