ஓட்டமாவடி பாயிஸா நெளபல் எழுதிய கவிநுட்ப துளிப்பா ஹைக்கூ நூல் வெளியீடு

நாளை  9-12-2017  சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு
ஓட்டமாவடி பாயிஸா நெளபல் எழுதிய கவிநுட்ப துளிப்பா ஹைக்கூ நூல் வெளியீடு ஓட்டமாவடி அந்நூர் கல்வி நிலையத்தில் இடம்பெற உள்ளது.

 நுட்பம் குழுவின் இரண்டாவது வெளியீடான இந்நூலை பிரான்ஸ் Nenjam Tamil வடிவமைக்க சென்னை கவிஞர் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் அணிந்துரை ,இலங்கை கவிஞர் பாலமுனை பாறூக் பாவேந்தல் வாழ்த்துரை ,இந்தியா கவிஞர் Yuvabharathi Kandhakapookkalஅணிந்துரை.தமிழ் நாடு திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் செல்வராஜா வாழ்த்துரை ,தமிழ் நாடு தமிழ்மாறன்  அறிமுகவுரை செய்து சென்னையில் கவியுல கபூஞ்சோலையின் ஆண்டு விழாவில் இந்தியா Kalam Shaick Abdul Kader அவர்களால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

நாளை இடம்பெறவுள்ள இவ்விழாவில் உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறார்கள் ஏற்பாட்டுக்குழுவினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -