மஸ்கெலியா நல்ல தண்ணீர் பாடசாலையில் நடந்து முடிந்த பாராட்டு விழா





க.கிஷாந்தன்-

ட்டன் கல்வி வலயத்தின் மிகவும் கஷ்டமான பாடசாலையான மஸ்கெலியா நல்ல தண்ணீர் பாடசாலையில் நடந்து முடிந்த தரம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் மாணவி செல்வமாணிக்கம் ஹொஸ்னி அனஸ்லிடா 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும், மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

அவருக்கும் அவருடன் சித்தி பெற்ற மேலும் எட்டு மாணவர்களுக்கும் கௌரமளிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஜெயபாலன் தலைமையில் 02.12.2017 அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஷ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் 191 புள்ளிகளை பெற்ற மாணவி ஹொஸ்னி அனஸ்லிடா அவர்களுக்கும், ஆசிரியர் அவர்களுக்கும் தங்கப்பதக்கத்தினையும், சான்றிதழினையும், நினைவுச்சினனத்தினையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -