கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம்





ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இன்று (25) திருகோணமலை ஏகம்பரம் விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மொத்தமாக 1119 பட்டதாரிகளூக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன .தமிழ் மொழி மூலமான 937,சிங்கள மொழி 168,ஆங்கிலம் 14 பேர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னால் மாகாண சபை அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் முப்படை அதிகாரிகள்,உயரதிகாரிகள்,ஏனைய அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -