பட்டதாரிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!




காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தலைவர் யசீர்ஹமீட்
தலைமையிலான பட்டதாரிகள் குழுவினர் நேற்று (30) திங்கட்கிழமை இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைக்காரியாலயத்தில் தமக்கேற்பட்ட அநீதிகளை
விளக்கி முறைப்பாடொன்றை சமர்ப்பித்தனர். கல்முனைப்பிராந்திய இணைப்பாளர்
இஸ்ஸதீன் லத்தீப்பிடம் முறைப்பாட்டை சங்கத்தலைவர் யசீர் உள்ளிட்ட
குழுவினர் கையளிப்பதைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -