கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் 70 இலட்ச ரூபா செலவில் இந்த பொதுநூலகக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பொது நூலகத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 09.10.2017 அன்று இடம்பெற்றது,
இதன் போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் க,துரைராஜசிங்கம்,பிரதி அவைத் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ,கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -