நீர்கொழும்பில் மாடிக்கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து..!

நீர்கொழும்பு, பெரியமுள்ள அலபார பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவந்த கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கட்டிடத்தின் ஒரு கொங்கிரீட் தட்டு இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது 3 பேர் அதில் சிக்குண்டுள்ளதுடன் அவர்களில் இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கட்டிட  இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனவும் இதற்கான அம்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -