திம்புள்ள பத்தனை பிரஜா பொலிஸ் குழு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுட்டனர்









நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிரேட்டன் தோட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 12.08.2017 முன்னெடுக்கப்பட்டது

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுத்து வருகின்ற நிலையில் திம்புள்ள பத்தனை பிரஜா பொலிஸ் குழுவினரால் மேற்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது

பிரஜாபொலிஸ் குழு பொருப்பதிகாரி சமந்த தலைமையில் கழிவுகள் பிளாஸ்ரிக் பொருட்கள். பொலித்தீன்கள் என பொது இடங்களில் கிடந்தவை அகற்பட்டதுடன் நீர் நிலைகளும் துப்பரவு செய்யப்பட்டது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -