மரத்தூல் ஏற்றிச்சென்ற கணரக வாகணம் குடைசாய்ந்து விபத்து..!

மு.இராமசந்திரன்-
ட்டன் சாமிமலை பிரதான வீதியில் மரத்தூள் ஏற்றிச்சென்ற கனரக வாகணம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர். குருநாகலையிலிருந்து சாமிமலை கவரவில தோட்டத்திற்கு மரம்தூல் ஏற்றிச்சென்ற கணரகவாகணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் தோட்டப்பகுதியிலே 25.07.2017 மதியம் 1. மணியளவிலே பாதையிலிருந்து விலகி தேயிலை மலையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

அதிக வேகமாக எதிரே வந்த முச்சக்கரவண்டிக்கு இடம் கொடுக்க முற்றப்பட்ட போதே பாதையை விட்டு விலகி விபத்து சம்பவித்துள்ளதாகவும் யாருக்கும் பதிப்புகள் இல்லையென்றும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -