ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு..!

ண்மையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அறிவு மற்றும் அனுபவத்துடன் நாட்டுக்கு உயர் சேவையை பெறவேண்டியதன் தேவையை குறிப்பிட்ட ஜனாதிபதி, தொழில் ரீதியான நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு தான் வாழ்த்து தெரிவிப்பதாகவும் இந்நிகழ்வின் போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் சத்தியப்பிரமாணம் செய்ததன் பின்னர், பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் இணைந்துகொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -