நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் -
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பஸ்டோ தோட்ட முகாமையாளரின் பங்காளா உட்பட அப்பகுதி குடியிருப்புகளில் வீட்டு உபகரணங்களை கொள்ளையிட்டவர்களே 06.07.2017 மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பவர்களின் வீடுகளிலும் தேயிலை மலையிலும் மறைத்து வைத்திருந்த. 1 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பெருமதியான .எரிவாயு சிலின்டர் உட்பட மின் உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வட்டவளை பொலிஸார்தெரிவித்தனர் தெரிவித்தனர்