பலகாலமாக கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவரை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்





நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -

ட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பஸ்டோ தோட்ட முகாமையாளரின் பங்காளா உட்பட அப்பகுதி குடியிருப்புகளில் வீட்டு உபகரணங்களை கொள்ளையிட்டவர்களே 06.07.2017 மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பவர்களின் வீடுகளிலும் தேயிலை மலையிலும் மறைத்து வைத்திருந்த. 1 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பெருமதியான .எரிவாயு சிலின்டர் உட்பட மின் உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வட்டவளை பொலிஸார்தெரிவித்தனர் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -