மட்டக்களப்பில் அதிகாலை சோகம்




மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ள பாடசாலை மாணவன் ஒருவனை தேடும் பணியில் காவற்துறை ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயர் தரத்தில் கணிதப்பிரிவில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 8 ஏ 1 பீ சித்தியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்ற மாணவனே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த மாணவன் பாலத்தில் இருந்து குதித்தமைக்கான காரணங்கள் இதுவரையில் தெரியவரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -