காரைதீவு இராணுவத்தினர் புதன்கிழமை மாலை வெசாக்தினத்தை யொட்டி நீராகாரம் வழங்கினர். பிரதான வீதி இருமருங்கிலும் வெசாக்கூடுகளையும் பௌத்த கொடிகளையும் பறக்கவிட்டிருந்தனர். இராணுவமுகாமிற்கு முன்னால் செல்வோரை நிறுத்தி அன்புடன் பிஸ்கட் மற்றும் தேனீர் வழங்கினர். அதன்போதான படங்களே இவை.
படங்கள் காரைதீவு நிருபர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -