சாதனை வீரன் அப்துல் ஹஸன் அன்னாவியார்..!

கிண்ணியாவில் துவரங்குளத்தில் வாழ்ந்து வரும் மீசைக்காரர் என்றழைக்கப்படும் அப்துல் ஹஸன் அன்னாவியார் சீனடியில் பலத்த பட்டங்களைப் பெற்ற இவரின் வயது 88 தற்காப்புக் கலையாகவும் சீனடி விளங்குகின்றது. பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை சீனடிப் பயிற்சியூடாக தற்காப்புக் கலையை கற்றுக் கொடுத்தவர் தற்போதைய கிண்ணியா துவரங்குளப் பள்ளியில் பள்ளியை பராமரித்து சுமார் 20 வருடகாலமாக எந்த வித ஊதியமும் இன்றி வாழ்ந்து வருகின்றார்.

1932.02.02 ந் திகதி அன்று பிறந்த அன்னாவியார் இற்றை வரைக்கும் வயது முதிர்விலும் தனது சீனடி தற்காப்பு கலையை எடுத்து காட்டுமளவுக்கு வல்லமை படைத்தவர். இது தவிர பல விருதுகளையும் சான்றிதழ்களையும் இத்துறையில் பிரதேச மட்டம் மாகாண மட்டம் வரை பெற்றிருப்பதும் சீனடிச் சுடர் எனும் பட்டத்தையும் பெற்றுள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -