அட்டாளைச்சேனையில் மாட்டுவண்டி ஓட்டம் மற்றும் கையிறு இழுத்தல் போட்டி..!

எம்.ஜே.எம்.சஜீத்-
ட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தினால் நடாத்தப்பட்டுவரும் கலாசார போட்டி – 2017 நிகழ்வின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கமைவாக மாட்டுவண்டி ஓட்டம் மற்றும் கையிறு இழுத்தல் போட்டிகள் சனிக்கிழமை மாலை (20) அட்டாளைச்சேனை றகுமானியாபாத் கடங்கரைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

அல்-இபாதா கலாசார மன்றத்தின் கலாசார குழு தலைவரும், அதிபருமான எம்.ஏ.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல்-இபாதா கலாசார மன்றத்தின் போசகரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.பாயிஸ், கலாசார மன்றத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.பாஹீம், உபதலைவர் ஏ.பீ.ஏ.கபூர், ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -