இலங்கை அனர்த்தம் ; 202 இல் : 44 பாடசாலை மாணவர்கள் பலி

நாட­ளா­விய ரீதியில் நில­விய சீரற்ற கால நிலை கார­ண­மாக ஏற்­பட்ட மழை, மண் சரிவு அனர்த்­தங்­களில் சிக்கி இதுவரை 44 பாட­சாலை மாண­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரத்­தி­ன­பு­ரி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தில் சிக்கியே அதிகளவு மாண­வர்கள் இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இரத்­தி­ன­பு­ரியில் 30 ஆயிரம் மாண­வர்­கள் ­வ­ரையில் பாதிக்­கப்பட்­டுள்­ள­தாக ஊவா மாகாண கல்வி திணைக்­கள தக­வல்கள் தெரி­வித்­துள்ளன. இதேவேளை, இயற்கை அனர்த்த்தில் சிக்கி இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் 44 பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -