சிறப்பாக நடைபெற்ற வாழைச்சேனை ஆயிஷாவின் மாணவர் பாராளுமன்றத்தேர்தல்.



எச்.எம்.எம். பர்ஸான்-

ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று (23) ம் திகதி மாணவ பாராளுமன்ற தேர்தல் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

60 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இத்தேர்தலுக்காக 90 வேற்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் உறுப்பினர்களில் பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் எனத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இத் தேர்தலை கண்காணிப்பதட்காகா மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகரும் தேர்தலுக்கான இணைப்பாளருமான சலாம் அவர்களும் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே. ரகுமான், ஆசிரிய ஆலோசகர் எம்.பீ. சித்தீக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -