ஏறாவூரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் சிரமதான நிகழ்வும்.!

றாவூர் அல்ஹாஜ் எம்.எம்.சாலி பவுண்டேசன் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் சிரமதான நிகழ்வும் கடந்த (19) ஞாயிற்றுக்கிழமை பவுண்டேசன் தலைவர் எம்.எஸ்.நளீம் தலைமையில் நடைபெற்றது.

ஏறாவூர்- 06, ஏறாவூர் - 6டீ கிராமசேவகர் பிரிவுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டின்போது பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், சுகாதார திணைக்களம், ஏறாவூர் நகர சபை ஏறாவூர் பிரதேச செயலகம் பொலிஸ் நிலைய அதிகாரிகளும், மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று சுத்தம் செய்தல்,மக்களுக்கு விளிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கையின்போது டெங்கு நுளம்புகள் உருவாக்கத்திற்கு ஏதுவாக இருந்த வீட்டு, காணி உரிமையாளர்கள் அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டதுடன். அவற்றை உடன் துப்பரவு செய்யவும் பணிக்கப்பட்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -