முழங்காவில் முருகனாலயத்தில் வேல்சாமிக்கு பொன்னாடை பொற்கிழி!





காரைதீவு நிருபர் சகா-

நாளை நடைபெறவிருக்கும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நல்லூரிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கான உலக சைவத்திருச்சபையின் பாதயாத்திரைக்குழுவினர் நேற்று 3வது நாள் முழங்காவில் முருகனாலயத்திற்குச் சென்ற போது அங்கு உலகசைவத்திருச்சபையின் இலங்கைக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ சுமுகலிங்கம் தலைமையில் பாதயாத்திரைக்குழுவின் தலைவர் வேல்சாமி மகேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளித்ததோடு பொற்கிழியும் வழங்கப்பட்டது. 

அவர் அதனை ஆலய கட்டுமானநிதியத்திற்கு திரும்ப ஒப்படைத்தார். அவருடன் பயிணக்கும்கொழும்பு சிங்கள பக்தர் பெர்ணாண்டோவும் பொன்னாடை போர்த்தப்பட்டுப்பாராட்டப்பட்டார். அதன்போதான படங்கள் இவை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -