விமல் வீரவங்சவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு..!

ரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம், 9 கோடி ரூபா நஸ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் விமல் வீரவங்ச, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து எதிர்வரும் 20ம் திகதி வரை முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -