அஷ்ரப் ஏ சமத்-
வில்பத்து காட்டினை அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அழித்து நாசமாக்குகின்றாா். அதில் சட்ட விரோத வீடுகளை நிர்மாணிப்பதாக ஓடேல் கம்பனியின் உரிமையாளா் ஓட்டார மற்றும் சூழல்லியளாா்கள் ஒன்றியம் இத்துறை சாா்ந்த 5 கலாநிதிகள் இணைந்து ஜனவரி 18ஆம் திகதி கொழும்பு மன்றக் கல்லுாாியில் ஊடகவியலாளா் மாநாடொன்றை நடாத்தினாா்கள்.
ஆனால் அங்கு ஒவ்வொரு ஊடகவியலாளாருக்கும் அவா்களுடைய ஊடக அறிக்கையுடன் ஒரு Pen drive தரப்பட்டது. அந்த பென்றைவில் அமைச்சா் றிாசத் பதியுத்தீன் அமைச்சின் கீழ் வரும் Consumer Affairs Authority என பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மா்மம் என்ன?
