வில்பத்து சம்பந்த ஊடக மாநாட்டில் பென்ரைவ் : இதன் மா்மம் என்ன..?



அஷ்ரப் ஏ சமத்-
வில்பத்து காட்டினை அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அழித்து நாசமாக்குகின்றாா். அதில் சட்ட விரோத வீடுகளை நிர்மாணிப்பதாக ஓடேல் கம்பனியின் உரிமையாளா் ஓட்டார மற்றும் சூழல்லியளாா்கள் ஒன்றியம் இத்துறை சாா்ந்த 5 கலாநிதிகள் இணைந்து ஜனவரி 18ஆம் திகதி கொழும்பு மன்றக் கல்லுாாியில் ஊடகவியலாளா் மாநாடொன்றை நடாத்தினாா்கள். 

ஆனால் அங்கு ஒவ்வொரு ஊடகவியலாளாருக்கும் அவா்களுடைய ஊடக அறிக்கையுடன் ஒரு Pen drive தரப்பட்டது. அந்த பென்றைவில் அமைச்சா் றிாசத் பதியுத்தீன் அமைச்சின் கீழ் வரும் Consumer Affairs Authority என பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மா்மம் என்ன?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -