அவசர செய்தி: கிழக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மாற்றம்

நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர் நியமனம் தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் திங்கள் கிழமை 20.02.2017 காலை 10 மணிக்கு திருகோணமலை விவேகானந்தா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன இம்போட்மிரர் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -