வரி அறவிடும் பிரதேச சபைக்கு வீதி மின்விளக்குகள் பொருத்தத் தெரியாதா? மக்கள் கேள்வி

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட நெடுந்தீவு சல்லிக்களப்பு வீதியில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் ஒளிர்வதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இவ்வீதியூடாக இரவு வேளைகளில் பயணம் செய்து வருகின்றனர் .உரிய நேரத்திற்கு கிண்ணியா பிரதேச சபையினால் வரிப் பணம் அறவீடு செய்யப்படும் போது ஏன் தங்களுடைய கிராமத்துக்கான தெரு விளக்குகளைப் பொறுத்த முடியாது? என மக்கள் கேட்டு நிற்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -