இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வு கிழக்கு மாகாணத்தில்..!

லங்கையில் 69ஆவது சுதந்திர நிகழ்வு நாட்டில் சகல பாகங்களிலும் மிக விமர்சையாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் கிழக்கு மாகாணத்தில் இன்று காலை 8.00மணிக்கு கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ தலைமையில் திருகோணமலை ஏகாம்பர மைதானத்தில் இடம்பெற்றது.

முப்படைகளின் அணிவகுப்புடன் இடமொபெற்ற சுதந்திர தின நிகழ்வில் மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி மாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -