உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொகுதிவாரி முறைப்படியே..!

ள்ளுராட்சி சபைத் தேர்தலை தொகுதிவாரி முறைப்படியே நடாத்த சகல கட்சித் தலைவர்களும் நேற்று (09) உடன்பட்டதாக உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை எதிர்வரும் 17 ஆம் திகதி, குழுவிலுள்ள 5 உறுப்பினர்களின் ஒப்பத்துடன் தன்னிடம் ஒப்படைக்க அக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் உடன்பட்டதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -