அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு.!

2016ம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவில் உள்ள வாளியப்பா தைக்கா பிரதேசத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொங்ரீட் இட்டு புனரமைக்கப்பட்ட வீதியை பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் திறந்துவைத்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -