”வில்பத்து வனப் பகுதி அழிக்கப்பட்டது முஸ்லிம்களால் அல்ல” றிஷாத்

வில்பத்து வனப் பகுதி அழிக்கப்பட்டது அரச மரக் கூட்டுத்தாபனத்தால், முஸ்லிம்களால் அல்ல என, இலங்கையைச் சேர்ந்த சூழலியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி சூழலியலாளர்களாக ஒரு குறித்த இனக் குழுவின் இடம்பெயர்வுகள் பற்றி மட்டுமே பேச முடியாது என, காரியவசம் என்பவர் தெரிவித்துள்ளதாக, அமைச்சரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் மரங்கள் அழிக்கப்பட்டது அரச மரக் கூட்டுத்தாபனத்தாலேயே எனவும், எனினும் இது தொடர்பில் முஸ்லிம்கள் மீதே குற்றம்சுமத்தப்பட்டுள்ளதாகவும் காரியவசம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -