சம்மாந்துறைக்கு மீண்டும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி--அ.இ.ம.காங்கிரஸ் வழங்குகிறது

ம்மாந்துறை உள்ளூராட்சி மன்றத்தை வென்று கொடுத்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சம்மாந்துறைக்கு வழங்கப்படும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

நடைபெற விருக்கின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அம்பாரை மாவட்டத்தில் இருந்து பிரதிநிதித்துவப் படுத்தும் ஒவ்வொருவரின் பலம் பலவீனம் என்ன என்பதனை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் சம்மாந்துறை பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுமாக இருந்தால் சம்மாந்துறைத் தொகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் அவர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -