மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு முன்னாள் நேற்று (03) சனிக்கிழமை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய தேரர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருந்த போது அந்த இடத்தில் செய்திகளை சேகரித்துக் கொண்டும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு நின்ற காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அழைத்து மிகவும் கடுமையாக ஏசிப் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் நூர்தீனை இம்போட்மிரர் செய்திப் பிரிவு அழைத்து நடந்தவற்றைக் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
சுமங்கல தேரர் அவருக்கு ஆதரவாக செய்தி எழுதவில்லை என்றும் அவரின் நிகழ்வுக்கு என்னை அழைத்து நான் செல்லவில்லை என்பதனாலும் என்னை திட்டிப் பேசினார் ஆனால் இப்படியான மதகுருக்கள் எவ்வாறு அவர் சார்ந்த சமூகத்தை எவ்வாறு ஒழுக்கம் உள்ள சமூகமாக மாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -