மூதூர் பயணிகளை இடையில் இறக்கிய தனியார் பஸ்..!

மூதூர் றபீக் சர்றாஜ்-
ன்று 2016.12.18 ம் திகதி பி.ப 2.00 மணியளவில் கல்முனையில் இருந்தது திருமலை நோக்கி வந்த தனியாருக்கு சொந்தமான பேரூந்து மூதூர் பயணிகளை மூதூர் நகரத்திற்கு கொண்டு வந்து இறக்கி விடாமல் 2Km தூரத்தில் 3CD சந்தியில் வைத்து இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இப்படியான சம்பவங்கள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளதுடன் பயணிகள் 3CD சந்தியில் இருந்து மூதூர் நகரத்திற்கு வருவதற்கு ரூபா 100 செலுத்தி ஆட்டோவில் வருகின்றனர் ,

பேரூந்துகள் மூதூர் நகரத்திற்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டு இருந்தும் இப்படியான செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுப்பார்களா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -