காரைதீவு நிருபர் சகா-இலங்கையில் 07 லட்சம் மாணவர்கள் தோற்றும் க.பொ.த.சா.த பரீட்சை இன்று 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.
காலை 8.30மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். எனினும் 8மணிக்கே மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்கு வந்துவிடவேண்டுமென இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜே.புஸ்பகுமார கேட்டுள்ளார்.
பரீட்சைத்திணைக்கள வரலாற்றில் அதிகூடிய மாணவர் பங்குபற்றும் பரீட்சையாக இத சாதனைபடைக்கின்றது.
பரீட்சை நடைமுறை விதிகளை மீறும் பரீட்சார்த்திகளும் அதேவேளை மேற்பார்வையாளர்களும் பாரபட்சமின்றி நடவடிக்கைக்குட்படுத்தப்படுவரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -