ஹட்டனில் மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் கிளைக் காரியாலயம் திறந்து வைப்பு..!

க.கிஷாந்தன்-
னித உரிமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் அமுலாக்கத்திற்கான சர்வதேச செயனிப்படையின் கிளை காரியாலயம் (18.09.2016) அன்று ஹட்டன் டன்பார் வீதியிலுள்ள லிபட்டி கட்டிடம் இல 72.2 இல் திறந்த வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மலையக தேசிய முன்னணி தலைவர் கலாநிதி ரிசி செந்தில்ராஜ், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் அமுலாக்கத்திற்கான சர்வதேச செயலணிப்படையின் இலங்கைக்கான செயலாளர் திரு. சுனில்குமார் அவர்களும் மலையக மக்களின் உயர் பிரதநிதி தேசபந்து தேசமாணிய திரு .ஜேசுதாஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -