ஏறாவூரில் தீ விபத்து -தபால் ஊளியரின் மோட்டார் சைக்கில் எரிந்து சாம்பல்.

முகம்மட் நஸீர் ஹாஜி-
ற்றுமுன் வீசிய பலமான காற்று காரணமாக மிச்நகர், ஹுதா பள்ளி வீதியோரமாக நின்ற பல பனைமரங்களின் அருகாமையால் அமையப்பெற்ற மின்கம்பிகள் ஒன்றோடொன்று உராய்வை ஏற்படுத்தியதால் பல மின்கம்பிகள் அறுந்து விழுந்து தீப்பற்றிக்கொண்டன.

அதனால் பனைமரங்கள் பல தீப்பற்றிக்கொண்டதோடு, பனைமர நிழலில் வைக்கப்பட்டிருந்த ஏறாவூர், தபாலக ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிலலும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
தீ வீடுகளுக்கு பரவாமல் பொதுமக்கள் உதவியவியமை குறிப்பிடத்தக்கது. 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -