குளவிகள், தேனிக்களிடமிருந்து தங்களைப் பாதுகாப்பது எப்படி- விபரம் படங்களுடன்

க.கிஷாந்தன்-

தேயிலை மலைகளில் குளவி கொட்டுகளில் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்கள் அவ்வாறான சந்தரப்பங்களில் தன்னை பாதுகாத்தல் மற்றும் குளவிக்கூடுகளை கலைத்தல் போன்ற விழிப்புணர்வு பயிற்சி திட்டம் மஸ்கெலியா பிரவூண்ஸ்வீக் தோட்டத்தில் 17.06.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பேராதெனிய பூச்சிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மேற்படி பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மலையகம் தழுவீய ரீதியில் மேற்படி பயிற்சிகள் நடத்தவுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன விருத்திக்கு பயன்படும் தேன் பூச்சியினத்தை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பயிற்சி திட்டத்தில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -