பஷில் மீண்டும் உள்ளே -நாமல் இன்று வெளியே

நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலமளிப்பதற்காகச் சென்ற, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி  அமைச்சர் பசில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார். 

திவிநெகும திணைக்களத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக்கக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -