அட்டாளைச்சேனை மனாபின் புத்தக வெளியீட்டுக்கு நசீர் பிரதம அதிதி..!

அபு அலா , சப்னி அஹமட்-

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.அப்துல் மனாப் எழுதிய 'அர்த்தமானால்' என்ற சின்னக்கதைகள் நூல் வெளியீட்டு விழா இன்று (17) அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயல் கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு திருகோணமலை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார். 

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், மு.காவின் ஸ்தாபகச் செயலாளர் எஸ்.எம்.ஏ.கபுர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -