இன்னும் சில வாரங்களில் புது முகத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - ஜனாதிபதி தீர்மானம்

ன்னும் சில வாரங்களுக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புது முகமொன்றை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இதன்படி, ஸ்ரீ ல.சு.கட்சியில் புதியவர்களுக்கும் புது சிந்தனைகளுக்கும் இடமளித்து, கட்சிக்குள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -