2500 ரூபா வழங்காத முதலாளிமாருக்கு எதிராக வழக்கு..!

னியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவான 2500 ரூபாவை வழங்காத முதலாளிமாருக்கு எதிராக உரிய முறைமையில் வழக்குத் தொடரப் போவதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -