கட்டார் அல் மீஸான் நலன்புரி அமைப்பின் நிதியுதவியின் மூலம் உலர் உணவுப் பொதி வழங்கி வைப்பு...!

இ.அ.ஸிறாஜ்-
புனித நோன்பை முன்னிட்டு கட்டார் அல் மீஸான் நலன்புரி அமைப்பின் நிதியுதவியின் மூலம் பாலமுனை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்நத சுமார் 50க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

கட்டார் அல் மீஸான் அமைப்பின் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல் மீஸான் அமைப்பின் இலங்கை பிரதிநிதிகள் சார்பாக மௌலவி ஏ.எல்.மிஆத், ஆர்.றியான், பி.சம்சுல் மகீன் ஜெலீல், எம்.ஏ.அஸ்ரப் அலி, உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -