பிக்குகளின் பாதுகாப்பு எனக்கல்ல, நாட்டுக்கே - மஹிந்த

நாட்டில் பிக்குகள் குறைவாகாவே காணப்படுவதாகவும், பிக்குகளின் பாதுகாப்பு தனக்கு அல்ல நாட்டுக்கே அதிகம் தேவைப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் பிக்குகளின் பாதுகாப்பு எனக்கு தேவையற்றது. நாட்டுக்கு அது தேவைப்படுகின்றது. எனது பாதுகாப்புக்காக பிக்குகள் முன்வந்தமையை நான் பாராட்டுகின்றேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

ரன்ன பிரதேசத்திலுள்ள விகாரையில் சமய நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -